தங்கம் விலையில் ஏற்றம் - சவரனுக்கு ரூ.328 உயர்வுதங்கம் விலையில் ஏற்றம் - சவரனுக்கு ரூ.328 உயர்வு ... நாட்டின் காபி ஏற்றுமதி 4.45 சதவீதம் சரிவு நாட்டின் காபி ஏற்றுமதி 4.45 சதவீதம் சரிவு ...
இந்தியாவில் விற்பனைக்கு வந்தது நோக்கியா 301
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2013
12:03

புதுடில்லி : சென்ற உலக மொபைல் கருத்தரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்ட நோக்கியா 301 மாடல் மொபைல் போன், அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. Flipkart விற்பனை தளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் திரை 2.4 அங்குலத்தில், 320 x 240 பிக்ஸெல்களில் டிஸ்பிளே காட்டுகிறது. இதன் சிறப்பான அம்சம் இதில் உள்ள பனோரமிக் தொடர் படங்கள் எடுக்கும் 3.2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா ஆகும். நொடிக்கு 3 முதல் 5 பிரேம்களில் இதனால் படங்களை எடுக்க முடியும். இதில் இரண்டு சிம் இயக்கம் கிடைக்கிறது. நோக்கியாவின் சிரீஸ் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 64 எம்.பி. ராம் மெமரி, 256 எம்பி உள் நினைவகம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 64 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி ஆகியவை மற்ற சிறப்புகளாகும். இதன் பேட்டரி 1,200 mAh திறன் கொண்டது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 5,149.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)