சாம்சங் எஸ் 6012 காலக்ஸி மியூசிக் ஓர் பார்வைசாம்சங் எஸ் 6012 காலக்ஸி மியூசிக் ஓர் பார்வை ... நோக்கியா ஆஷா 501 வாங்க முன்பதிவு நோக்கியா ஆஷா 501 வாங்க முன்பதிவு ...
இந்தியாவில் விற்பனைக்கு வந்தது நோக்கியா 301
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2013
12:03

புதுடில்லி : சென்ற உலக மொபைல் கருத்தரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்ட நோக்கியா 301 மாடல் மொபைல் போன், அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. Flipkart விற்பனை தளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் திரை 2.4 அங்குலத்தில், 320 x 240 பிக்ஸெல்களில் டிஸ்பிளே காட்டுகிறது. இதன் சிறப்பான அம்சம் இதில் உள்ள பனோரமிக் தொடர் படங்கள் எடுக்கும் 3.2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா ஆகும். நொடிக்கு 3 முதல் 5 பிரேம்களில் இதனால் படங்களை எடுக்க முடியும். இதில் இரண்டு சிம் இயக்கம் கிடைக்கிறது. நோக்கியாவின் சிரீஸ் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 64 எம்.பி. ராம் மெமரி, 256 எம்பி உள் நினைவகம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 64 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி ஆகியவை மற்ற சிறப்புகளாகும். இதன் பேட்டரி 1,200 mAh திறன் கொண்டது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 5,149.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி:நாட்டிலுள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 116. ஏழு கோடியாக, மார்ச் மாதத்தில் அதிகரித்து ... மேலும்
business news
புதுடில்லி:‘டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து ... மேலும்
business news
சென்னை:துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில், ‘மினி டைடல் பார்க்’குகள் ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த ... மேலும்
business news
புதுடில்லி:‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)