பணவீக்கம் 4.86 சதவீதமாக உயர்வுபணவீக்கம் 4.86 சதவீதமாக உயர்வு ... நிலக்கரி ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா தடை?மின் கட்டண சுமை மேலும் அதிகரிக்கும் நிலக்கரி ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா தடை?மின் கட்டண சுமை மேலும் ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
22 வங்கிகளுக்கு ரூ.49.50 கோடி அபராதம் ! ரிசர்வ் வங்கி அதிரடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2013
14:37

புதுடில்லி: வாடிக்கையாளர்கள் விவரம் சேகரிப்பு, பண மோசடி தொடர்பான விதிமுறைகளை மீறியதாக 22 வங்கிகளுக்கு அபராதம் விதிதித்து உத்தரவிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில், எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் வங்கி, யெஸ் வங்கி, கோட்டாக் மஹிந்திரா, கனரா வங்கி, சிட்டி வங்கி, பீஎன்பி பரிபாஸ், பார்கிளேஸ், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா உள்ளிட்ட 22 வங்கிகள், தங்களது வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை முறையாக சேகரிக்காதது, பண மோசடி தொடர்பான விதிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் ரூ. 49.50 கோடி , அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விதிகளை பின்பற்றாதது குறித்து ஏற்கனவே வங்கிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட வங்கிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)