வர்த்தகம் » பொது
பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக உயரும் - சிதம்பரம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
31 ஜூலை2013
15:52
புதுடில்லி : நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயரும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம் மேலும் கூறியதாவது, ரூ.1.6 லட்சம் கோடி மதிப்பிலான 157 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2013-14ம் ஆண்டுக்கான நடப்பு கணக்கு பற்றாக்குறை விரைவில் சரியாகும் என மத்திய அரசு நம்புகிறது. அந்நிய முதலீட்டை அதிகரிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் பல முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்றார். மேலும் மத்திய அரசின் கொள்கை முடிவுகளை மத்திய தணிக்கை ஆணையம் கேள்வி கேட்க முடியாது என்றும் கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 31,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 31,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 31,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 31,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!