ஏர் - இந்தியாவின் முதல் பெண் செயல் இயக்குனர் நியமனம்ஏர் - இந்தியாவின் முதல் பெண் செயல் இயக்குனர் நியமனம் ... தங்கம்-வெள்ளி விலை உயர்ந்தது தங்கம்-வெள்ளி விலை உயர்ந்தது ...
எரிபொருளுக்கு மானியம் வழங்குவதை நிறுத்த வேண்டும் - மாயாராம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2014
10:56

புதுடில்லி: ""இந்தியாவால், பெட்ரோலியப் பொருட்களுக்கு தொடர்ந்து மானியம் வழங்க முடியாது என்பதால், அத்தகைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது,'' என, பொருளாதார விவகாரங்கள் துறை செயலர், அரவிந்த் மாயாராம் தெரிவித்தார். எந்த நாடும், எதற்கும் தொடர்ந்து மானியம் அளித்துக் கொண்டிருக்க முடியாது. மானியங்களை நம்பித்தான் வர்த்தகம் இருக்குமென்றால், அந்த வர்த்தகம் தோல்வியில் தான் முடிவடையும் என, அவர் மேலும் கூறினார்.

அண்மையில், மத்திய அரசு, வீடுகளுக்கான, மானிய விலை சமையல் எரிவாயு உருளையை, ஆண்டிற்கு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் இருந்து, 12 ஆக உயர்த்தியது. இதனால், மத்திய அரசின் மானிய சுமையில், 5,000 கோடி ரூபாய் அதிகரிக்கும். இந்நிலையில், அரவிந்த் மயாராம், அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)