வங்­கிகள் கடன் வழங்­கி­யதை விட டெபாசிட் திரட்­டி­யது அதி­க­ரிப்பு வங்­கிகள் கடன் வழங்­கி­யதை விட டெபாசிட் திரட்­டி­யது அதி­க­ரிப்பு ... வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ; அபராதம் கிடையாது - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!! வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ; அபராதம் கிடையாது - ரிசர்வ் வங்கி ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பரஸ்­பர நிதி நிறு­வ­னங்கள்ரூ.10,319 கோடி பங்கு விற்­பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2014
00:26

புது­டில்லி:பரஸ்­பர நிதி நிறு­வ­னங்கள், நடப்பு, 2013 – 14ம் நிதி­யாண்டில், சென்ற பிப்­ர­வரி வரை­யி­லான 11 மாதங்­களில், 10,319 கோடி ரூபாய் மதிப்­பி­லான பங்­கு­களை விற்­பனை செய்­துள்­ளன.பரஸ்­பர நிதி திட்­டங்­களில் இருந்து, அதிக அளவில் முத­லீ­டுகள் வெளி­யே­றி­யதே இதற்கு காரணம். அதே சமயம், இதே காலத்தில், பரஸ்­பர நிதி நிறு­வ­னங்கள், 4.43 லட்சம் கோடி ரூபாய் அள­விற்கு, கடன் பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்­துள்­ளன.கடந்த 11 மாதங்­களில், முதல் ஒன்­பது மாதங்­களில், பரஸ்­பர நிதி நிறு­வ­னங்கள், அதிக அளவில் பங்­கு­களை விற்­பனை செய்­துள்­ளன. எனினும், ஆகஸ்ட் மாதத்தில், நிகர அளவில், 1,607 கோடி ரூபாய் மதிப்­புள்ள பங்­கு­களை வாங்­கி­யுள்­ளன.இந்­நி­று­வ­னங்கள், கடந்த அக்­டோபர் மாதம், மிக அதி­க­மாக, 4,018 கோடி ரூபாய் மதிப்­பி­லான பங்­கு­களை விற்­பனை செய்­துள்­ளன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)