வர்த்தகம் » ஐ.டி
எச்.சி.எல். டெக்., நிறுவன லாபம் ரூ.1,624 கோடியாக உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 ஏப்2014
16:42
புதுடில்லி : இந்தியாவில் இருக்கும் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் எச்.சி.எல்., டெக்னாலாஜி நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் நடப்பாண்டு மார்ச் 31ம் தேதி முடிய காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் எச்சிஎல்., நிறுவனத்தின் லாபம் 59 சதவீதம் உயர்ந்து ரூ.1,624 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு இதேகாலக்கட்டத்தில் இது ரூ.1,021 கோடியாக இருந்தது. இதேப்போல் இந்நிறுவனத்தின் வருவாயும் 29.8 சதவீதம் உயர்ந்து ரூ.8,349 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இது ரூ.6,430 கோடியாக இருந்தது.
ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை தங்களது நிறுவனத்தின் லாபமும், வளர்ச்சியும் உயர்ந்து வருவதாகவும், இது தொடரும் என எச்சிஎல்., நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் குப்தா தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் ஐ.டி செய்திகள்
புதிய வாடிக்கையாளர்கள் ‘ஜியோ’வை விஞ்சிய ‘ஏர்டெல்’ ஏப்ரல் 17,2014
புதுடில்லி:நாட்டிலுள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 116. ஏழு கோடியாக, மார்ச் மாதத்தில் அதிகரித்து ... மேலும்
டுவிட்டரை மோசமாக்கி விடுவார்: எலான் குறித்து பில்கேட்ஸ் ஏப்ரல் 17,2014
புதுடில்லி:‘டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து ... மேலும்
நான்கு நகரங்களில் ‘மினி டைடல் பார்க்’ ஏப்ரல் 17,2014
சென்னை:துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில், ‘மினி டைடல் பார்க்’குகள் ... மேலும்
தகவல் தொழில்நுட்ப துறையில் 1.1 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏப்ரல் 17,2014
புதுடில்லி:நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த ... மேலும்
எச்.சி.எல்., பொறுப்புகளிலிருந்து ஷிவ் நாடார் விலகல் ஏப்ரல் 17,2014
புதுடில்லி:‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!