இந்திய பங்குசந்தைகளில் ஏற்றம்இந்திய பங்குசந்தைகளில் ஏற்றம் ... ஏற்றத்துடன் துவங்கின இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின இந்திய பங்குச் சந்தைகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தைகளில் எழுச்சி - சென்செக்ஸ் 351 புள்ளிகள் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2014
17:21

மும்பை : கடந்த மூன்று தினங்களாக சரிவில் இருந்து வந்த இந்திய பங்குசந்தைகள் இன்று(ஏப்ரல் 17ம் தேதி) அதிக ஏற்றத்துடன் முடிந்தன. சென்செக்ஸ் 351 புள்ளிகளும், நிப்டி 104 புள்ளிகள் உயர்ந்தும் முடிந்தன. டிசிஎஸ்., எச்சிஎல். டெக்., நிறுவனங்களின் காலாண்டு நிகரலாபம் அதிகரித்தது, அதன்காரணமாக அந்நிறுவன பங்குகளை விலை உயர்ந்தது, ஆசிய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் இருந்தது, முக்கிய நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவு வாங்க ஆர்வம் ‌காட்டியது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் இன்று உயர்வுடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவின்போது மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 351.61 புள்ளிகள் உயர்ந்து 22,628.84-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 104.10 புள்ளிகள் உயர்ந்து 6,779.40-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 29 நிறுவன பங்குகள் விலை உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ், டிசிஎஸ்., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் அதிக லாபம் பெற்றன. அதற்கு அடுத்தப்படியாக ஆக்சிஸ், ஐசிஐசிஐ., எச்டிஎப்சி., பார்தி ஏர்டெல், பெல், கெயில், ஹிண்டால்கோ, ஐடிசி., மாருதி சுசூகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், டாடா பவர்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட இதர பங்குகளும் லாபம் பெற்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)