வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஆடி இந்தியா கார் விலை உயருகிறது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 ஏப்2014
15:43
மும்பை: ஆடி இந்தியா நிறுவனம், கார்களின் விலையை, சராசரியாக, 3 சதவீதம் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர், ஜோ கிங் கூறியதாவது: கார் விலை, சராசரியாக, 3 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இந்த விலை உயர்வு, வரும் மே மாதம், 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆடி இந்தியா நிறுவனம், நடப்பாண்டு மார்ச் மாதத்தில், உள்நாட்டில், 1,404 கார்களை விற்பனை செய்துள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
மே மாத வாகன விற்பனை வளர்ச்சியை கண்ட நிறுவனங்கள் ஏப்ரல் 18,2014
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
புத்துயிர் பெறுகிறது அம்பாசிடர்: தயாரிப்பு பணிகள் மும்முரம் ஏப்ரல் 18,2014
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
இந்தியாவில் கார் விற்பனை திட்டத்தை தள்ளிவைத்தது ‘டெஸ்லா’ ஏப்ரல் 18,2014
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
குஷாக் மாண்டே கார்லோ எடிஷனை அறிமுகப்படுத்தும் ஸ்கோடா ஏப்ரல் 18,2014
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
ஹரியானாவில் புதிய ஆலை ‘மாருதி சுசூகி’ அறிவிப்பு ஏப்ரல் 18,2014
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!