வர்த்தகம் » சந்தையில் புதுசு
மே மாதத்தில் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது மோட்டரோலா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 ஏப்2014
15:38
புதுடில்லி : விலை குறைவாகவும், மெல்லிய வடிவமைப்பும் கொண்ட ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த மோட்டரோலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மோட்டோ ஜி என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாடல் மொபைல் போன் மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
6.2 மி.மீ., தடிமனும், 4.3 இன்ச் டிஸ்பிளேவும் கொண்ட இந்த போன் 1.2 ஜியோகெட்ஸ் ஒலித்திறன் கொண்டதாக இருக்கும். மேலும் 4 ஜிபி ஸ்டோரேஜ், 5 மெகாபிக்செல் கேமிரா, 1 ஜிபி ராம், 4.4 கிட்கேட் ஆன்ட்ராய்ட் திறன் கொண்டதாகவும் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ட்யூயல் சிம் கொண்ட இந்த மொபைல் மாடல் மற்ற மோட்டரோலா போன்களின் அறிமுக விலையை விட குறைவாகனதாக இருக்கும் என கூறப்படுகிறது.
Advertisement
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
உலகின் மிக மெல்லிய 5ஜி கைபேசி மோடோ எட்ஜ் அறிமுகம் ஏப்ரல் 20,2014
மோடோரோலா நிறுவனம் உலகின் மிக மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போனான எட்ஜ் 30ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. 155 கிராம் எடையில் ... மேலும்
28 ஆண்டுக்குப் பின் மீண்டும் அழகு சாதன துறையில் டாடா ஏப்ரல் 20,2014
மும்பை:டாடா குழுமம், 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அழகு சாதனப் பொருட்கள் துறையில் கால் பதிக்க திட்டமிட்டு ... மேலும்
இந்திய கடன் சந்தையை கலக்கும் புதிய வணிகம் ஏப்ரல் 20,2014
புதுடில்லி:இந்திய கடன் சந்தையில், தற்போது மிக வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது, பி.என்.பி.எல்., என சுருக்கமாக ... மேலும்
ஸ்மார்ட்போன் விற்பனை சாதனை புரியும் இந்தியா ஏப்ரல் 20,2014
புதுடில்லி:இந்தியாவில், நடப்பு ஆண்டில் 17.3 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு விடப்படும் என, ‘கவுன்டர்பாயின்ட் ... மேலும்
அமெரிக்க நிறுவனத்தில் ரிலையன்ஸ் முதலீடு ஏப்ரல் 20,2014
புதுடில்லி:‘ரிலையன்ஸ்’ நிறுவனம் புதிதாக துவங்கி இருக்கும் வணிகமான, ‘ரிலையன்ஸ் நியு எனர்ஜி சோலார்’ நிறுவனம், ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!