இந்திய வங்கிகளில்என்.ஆர்.ஐ., டிபாசிட் உயர்வுஇந்திய வங்கிகளில்என்.ஆர்.ஐ., டிபாசிட் உயர்வு ... கரூர் வைஸ்யா வங்கிரூ.77,984 கோடி வர்த்தகம் கரூர் வைஸ்யா வங்கிரூ.77,984 கோடி வர்த்தகம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கிகளின் வசூலாகாத கடன்கவலை அளிக்கிறது : ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2014
00:18

புதுடில்லி:வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஆர். காந்தி தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:இடர்பாடுகளை குறைக்கும் வகையில், கடன் வழங்கும் உள்கட்டமைப்பு முறைகளை, வங்கிகள், வலுப்படுத்த வேண்டும்.சென்ற 2013ம் ஆண்டு டிசம்பர் இறுதி நிலவரப்படி, வங்கிகள் வழங்கிய மொத்த கடனில், வசூலாகாத கடன், 10.13 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, கவலைக்குரியது. அதிகரித்து வரும் வசூலாகாத கடன், வங்கி துறைக்கு மிகப் பெரும் சவாலாக உள்ளது. பொருளாதார சுணக்க நிலையும், வசூலாகாத கடன் அதிகரிப்பிற்கு காரணமாக உள்ளது.
சென்ற ஆண்டு மார்ச்சில், 1.55 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த பொதுத் துறை வங்கிகளின் மொத்த வசூலாகாத கடன், செப்டம்பர் இறுதியில், 2.03 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)