வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பட்ஜெட் நம்பிக்கை: ஏற்றத்துடன் துவங்கிய பங்குச் சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 ஜூலை2014
09:37
மும்பை : இன்றைய மத்திய பொது பட்ஜெட் பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட உள்ளதால், புதிய நிதிக் கொள்கைகள் பல அறிவிக்கப்படலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் இந்திய பங்குச் சந்தைகள் இன்று (ஜூலை 10) ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 78.26 புள்ளிகள் உயர்ந்து 25,523.07 புள்ளிகளாகவும் இருந்தது. வர்த்த நேர துவக்கத்தின் போது உயர்வுடன் காணப்பட்ட நிப்டி, சிறிது நேரத்தில் சரிய துவங்கியது. நிப்டி 7585 புள்ளிகளாக உள்ளது. டாடா மோட்டார்ஸ், பார்தி, டாடா பவர் உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக லாபம் கண்டுள்ளன. பட்ஜெட் மீதான நம்பிக்கை காரணமாக சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்வுடனேயே காணப்படுகிறது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது ஜூலை 10,2014
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!