தங்கம் விலை ரூ.120 சரிவுதங்கம் விலை ரூ.120 சரிவு ... ஆப­ரண தங்கம் விலை குறைவு ஆப­ரண தங்கம் விலை குறைவு ...
‘உள்­நாட்டில் இரும்பு தாது உற்­பத்திதேவையை ஈடுசெய்யும் அள­விற்கு உள்­ளது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2014
23:35

புது­டில்லி:இரும்பு தாது உற்­பத்தி, உள்­நாட்டு தேவையை ஈடு செய்யும் அள­விற்கு உள்­ளது என, உருக்கு மற்றும் சுரங்க துறை அமைச்சர், நரேந்­திர சிங் தோமர் தெரி­வித்தார்.
இது­கு­றித்து, அவர் மேலும் கூறி­ய­தா­வது:கடந்த 2010–11ம் நிதி­யாண்டில், நாட்டின் இரும்பு தாது உற்­பத்தி, 20.71 கோடி டன்­னாக இருந்­தது. அதே­ச­மயம், உள்­நாட்டில் இதற்­கான பயன்­பாடு, 10.72 கோடி டன் என்ற அளவில் இருந்­தது.மேலும், 2011–12 மற்றும் 2012–13ம் நிதி­யாண்­டு­களில், இரும்பு தாது உற்­பத்தி முறையே, 16.72 கோடி டன் மற்றும் 13.58 கோடி டன் என்ற அளவில் இருந்­தது.
இதே ஆண்­டு­களில், இதற்­கான பயன்­பாடு முறையே, 10.05 கோடி டன் மற்றும் 10.36 கோடி டன் என்ற அளவில் இருந்­தது.சென்ற 2013–14ம் நிதி­யாண்டில், இரும்பு தாது உற்­பத்தி மொத்த பயன்­பாட்டை (10.37 கோடி டன்) காட்­டி லும், 4.80 கோடி டன் அதி­க­மா­கவே இருந்­தது.எனவே, உள்­நாட்டு உருக்கு தயா­ரிப்பு நிறு­வ­னங்­களின், இரும்பு தாது தேவையை பூர்த்தி செய்யும் அள­விற்கு உற்­பத்தி உள்­ளது.இவ்­வாறு, தோமர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)