வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரூபாய் மதிப்பு மேலும்14 காசுகள் உயர்ந்தது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 ஜூலை2014
00:19
மும்பை :டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று, மேலும் 14 காசு உயர்ந்தது.நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 5 காசு அதிகரித்து, 60.25 ஆக இருந்தது. நேற்றைய அன்னியச் செலாவணி துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 60.11 ஆக இருந்தது. இது, வர்த்தகத்தின் இடையே, 60.06 வரை சென்றது.வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு முன்தினத்தை விட, 14 காசு உயர்ந்து, 60.11ல் நிலைகொண்டது. வங்கிகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கான, டாலர் தேவை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், வெளிநாட்டு வங்கிகளும், டாலரை அதிகளவில் விற்பனை செய்தன. இதன் காரணமாகவே, ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது என, அன்னியச் செலாவணி வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
முதல்
சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர்,
சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
வைப்பு நிதி முதலீட்டில் அதிக பலன் பெற வழிகள் ஜூலை 24,2014
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
ரிசர்வ் வங்கி நிச்சயம் வட்டியை உயர்த்தும் ஜூலை 24,2014
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
வீடுகள் விலை உயர்வுரிசர்வ் வங்கி அறிக்கை ஜூலை 24,2014
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!