வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு சந்தையில் திடீர் சரிவு 'சென்செக்ஸ்' 145 புள்ளிகள் வீழ்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 ஜூலை2014
00:38
மும்பை:கடந்த எட்டு வர்த்தக தினங்களாக ஏற்றம் கண்டு வந்த பங்கு சந்தை, நேற்று திடீர் சரிவை கண்டது.சர்வதேச சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கம் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, பங்குகளை விற்பனை செய்தது போன்றவற்றால், 'சென்செக்ஸ்' மற்றும் 'நிப்டி' 0.50 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 145.10 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 26,126.75 புள்ளிகளில் நிலைபெற்றது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 40.15 புள்ளிகள் சரிவடைந்து, 7,790.45 புள்ளிகளில் நிலைகொண்டது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது ஜூலை 26,2014
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!