வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இந்திய நிறுவனங்கள் திரட்டிய வெளிநாட்டு கடன் 189 கோடி டாலர்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 ஜூலை2014
00:47
மும்பை:சென்ற ஜூன் மாதத்தில், இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் திரட்டிய கடன், 11,340 கோடி ரூபாயாக (189 கோடி டாலர்) சரிவடைந்துள்ளது.இது, கடந்தாண்டு ஜூன் மாதத்தில் திரட்டப்பட்ட கடனுடன் (195 கோடி டாலர்/11,700 கோடி ரூபாய்) ஒப்பிடுகையில், 3 சதவீதம் குறைவாகும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், 55 நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரா ஆட்டோமேட்டிக் வழிமுறையில், 130 கோடி டாலரையும், அனுமதியுடன், 14 நிறுவனங்கள், 59 கோடி டாலரையும் திரட்டி கொண்டுள்ளன.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
மே மாத வாகன விற்பனை வளர்ச்சியை கண்ட நிறுவனங்கள் ஜூலை 28,2014
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
குஷாக் மாண்டே கார்லோ எடிஷனை அறிமுகப்படுத்தும் ஸ்கோடா ஜூலை 28,2014
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
ஹரியானாவில் புதிய ஆலை ‘மாருதி சுசூகி’ அறிவிப்பு ஜூலை 28,2014
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!