வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
விஜயா வங்கியின் லாபம் 22 சதவீதம் அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 ஜூலை2014
17:26
புதுடில்லி : தனியார் வங்கியான விஜயா வங்கி, நடப்பு 2014-15ம் ஆண்டுக்கான முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இவ்வங்கியின் நிகர லாபம் 22 சதவீதம் உயர்ந்து ரூ.161.46 கோடியை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்தாண்டு இது ரூ.132.46 கோடியாக இருந்தது. விஜயா வங்கியின் வருவாயும் ரூ.2,698.82 கோடியிலிருந்து ரூ.3,189.85 கோடியாக அதிகரித்துள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
முதல்
சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர்,
சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
வைப்பு நிதி முதலீட்டில் அதிக பலன் பெற வழிகள் ஜூலை 28,2014
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
ரிசர்வ் வங்கி நிச்சயம் வட்டியை உயர்த்தும் ஜூலை 28,2014
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
வீடுகள் விலை உயர்வுரிசர்வ் வங்கி அறிக்கை ஜூலை 28,2014
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!