வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரெப்கோ ஹோம் பைனான்ஸ்புதிய வீட்டு கடன் திட்டம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 ஜூலை2014
01:59
சென்னை:வீட்டு வசதிக்கு கடனுதவி வழங்கி வரும், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம், ‘ரெப்கோ ரூரல்’ என்ற புதிய வீட்டு கடன் திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது.இதன்படி, 9.60 சதவீத வட்டியில் (ஆண்டுக்கு), அதிகபட்சமாக, 15 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.இக்கடனை திரும்ப செலுத்தும் தவணை காலம், 15 ஆண்டுகள் ஆகும்.கிராமப் புறங்களில் உள்ள சமுதாயத்தில் பின்தங்கிய மக்கள் பயன்பெறும் வகையில், இப்புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என, இவ்வங்கி தெரிவித்து உள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
முதல்
சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர்,
சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
வைப்பு நிதி முதலீட்டில் அதிக பலன் பெற வழிகள் ஜூலை 29,2014
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
ரிசர்வ் வங்கி நிச்சயம் வட்டியை உயர்த்தும் ஜூலை 29,2014
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
வீடுகள் விலை உயர்வுரிசர்வ் வங்கி அறிக்கை ஜூலை 29,2014
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!