வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ரம்ஜான் பண்டிகை - பங்குசந்தைகளுக்கு விடுமுறை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 ஜூலை2014
10:51
மும்பை : முஸ்லீம் மக்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான், உலகம் முழுக்க இன்று கோலாலகமாக கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் நேற்று பிறை தெரிந்ததால், நேற்றே ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். இந்நிலையில் இந்தியாவில் இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்திய பங்குசந்தைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பங்குவர்த்தகம் எதுவும் நடக்கவில்லை. இதேப்போல் அந்நிய செலாவணி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட இதர சந்தைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேசமயம் தங்கம் - வெள்ளி சந்தை இன்று வழக்கம் போல் செயல்பட்டன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது ஜூலை 29,2014
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!