ரம்ஜான் பண்டிகை - பங்குசந்தைகளுக்கு விடுமுறைரம்ஜான் பண்டிகை - பங்குசந்தைகளுக்கு விடுமுறை ... பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கின பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கின ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்ட கணக்குகளின் எண்ணிக்கை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2014
03:44

புதுடில்லி: பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்., – ஜூன்), கூடுதலாக, 83,791 ஆயிரம் கணக்குகள் துவக்கப்பட்டு உள்ளன என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ தெரிவித்து உள்ளது.தற்போது, இந்தியாவில், 44 பரஸ்பர நிதி நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களில், கடந்த ஜூன் மாத நிலவரப்படி, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்ட மொத்த கணக்குகளின் எண்ணிக்கை, 2,92,64,713 ஆக அதிகரித்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இறுதியில் (மார்ச் 31 – 2014), 2,91,80,922 ஆக இருந்தது.ஆக, இடைப்பட்ட மூன்று மாத காலத்தில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், கூடுதலாக, 83,791 கணக்குகள் துவக்கப்பட்டு உள்ளன.பங்குச் சந்தை நிலவரம் நன்கு இருந்ததால், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், முதலீட்டாளர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டியதையடுத்து, இவ்வகை கணக்குகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)