வர்த்தகம் » பொது
முந்திரி ஏற்றுமதி8,397 டன்னாக சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 ஜூலை2014
03:47
புதுடில்லி: நடப்பாண்டு மே மாதத்தில், நாட்டின் முந்திரி ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 8,397 டன்னாக சரிவடைந்துள்ளது.இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 9,720 டன்னாக அதிகரித்து காணப்பட்டது என, இந்திய முந்திரி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.கணக்கீட்டு மாதத்தில், இதன் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையிலும், 386 கோடி ரூபாயிலிருந்து, 365 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.அதே சமயம், சென்ற ஆண்டு மே மாதத்தில், ஒரு கிலோ முந்திரி, சராசரியாக, 397.42 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது, நடப்பாண்டு மே மாதத்தில், 434.86 ரூபாயாக உயர்ந்துள்ளது என, இக்கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 30,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 30,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 30,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 30,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!