பங்கேற்பு ஆவண முதலீடு: ரூ.2.08 லட்சம் கோடிபங்கேற்பு ஆவண முதலீடு: ரூ.2.08 லட்சம் கோடி ... வெளிமாநில நிலக்கடலை வரத்து சரிவுதமிழகத்தில் கிலோவுக்கு ரூ.20 விலை அதிகரிப்பு வெளிமாநில நிலக்கடலை வரத்து சரிவுதமிழகத்தில் கிலோவுக்கு ரூ.20 விலை ... ...
‘ஆஸ்திரேலியா வரும் இந்திய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை உயரும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2014
00:37

புதுடில்லி :ஆஸ்திரேலியாவிற்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, நடப்பு நிதியாண்டில், 10 சதவீதம் அதிகரிக்கும் என, ஆஸ்திரேலிய நாட்டு சுற்றுலா துறை மேலாளர் நிஷாந்த் கஷிகர் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறும்போது:2013ம் ஆண்டு ஜூலை முதல் சென்ற ஜூன் (2014) வரையிலான ஓராண்டு காலத்தில், ஆஸ்திரேலியாவிற்கு, 1.85 லட்சம் இந்திய சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இதில், விடுமுறை கொண்டாட்டங்கள், வர்த்தகம், படிப்பு ஆகியவற்றிற்காக வருகை தந்தவர்கள் எண்ணிக்கை அதிகம்.அடுத்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில், ஐ.சி.சி., கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகள் நடைபெற இருப்பதையொட்டி, நடப்பு நிதியாண்டில், இந்திய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 8 – 10 சதவீதம் அதிகரித்து, 2 லட்சமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)