பி.எஸ்.இ., ‘சென்செக்ஸ்’ 30 புள்ளிகள் உயர்ந்ததுபி.எஸ்.இ., ‘சென்செக்ஸ்’ 30 புள்ளிகள் உயர்ந்தது ... பங்குசந்தைகளில் சுணக்கம் - ஏற்ற - இறக்கத்தில் வர்த்தகம் பங்குசந்தைகளில் சுணக்கம் - ஏற்ற - இறக்கத்தில் வர்த்தகம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
தனிப்பட்ட கடன் பத்திரங்கள் மூலம் ரூ.2,866 கோடி திரட்டல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2014
00:13

புதுடில்லி: சென்ற ஜூலையில், தனிப்பட்ட கடன் பத்திர ஒதுக்கீட்டின் வாயிலாக, இந்திய நிறுவனங்கள் திரட்டிய தொகை, 2,866 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இது, 11 மாதங்களில் காணப்படாத குறைந்தபட்ச அளவாகும்.
மதிப்பீட்டு மாதத்தில், 28 வெளியீடுகள் மூலம் மேற்கண்ட தொகை திரட்டப்பட்டுள்ளது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (செபி) தெரிவித்துள்ளது. கடந்த, 2013ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் தான், இந்திய நிறுவனங்கள் கடன்பத்திர ஒதுக்கீட்டின் மூலம் குறைந்தபட்சமாக, 2,089 கோடி ரூபாயை திரட்டியிருந்தன.
அதன் பின், சென்ற ஜூலையில் தான், இவ்வகை வெளியீடு மூலம் நிறுவனங்கள் திரட்டிய தொகை இந்த அளவிற்கு குறைந்துள்ளது.சென்ற ஜூன் மாதத்தில், மொத்தம் 159 வெளியீடுகள் மூலம், இந்திய நிறுவனங்கள் 18,326 கோடி ரூபாயை திரட்டி கொண்டன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)