வர்த்தகம் » பொது
பெட்ரோல்,டீசல் வாங்க இனி சான்றிதழ் அவசியம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 ஆக2014
08:38
புதுடில்லி : மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகிக்க வேண்டும் என டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முறை விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. காற்று மாசுப்படுவதை கட்டுப்படுத்துவதற்கும், வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களின் மாசு கட்டுப்பாட்டு அளவை சரி செய்வதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக டில்லி தலைமை செயலர் எஸ்.கே.ஸ்ரீவட்சவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் வாகனத்தின் மாசு கட்டுப்பாட்டு அளவை சரிபார்த்துக் கொள்ள பெட்ரோல் பங்குகளில் பல இடங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 22,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 22,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 22,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 22,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!