தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு ... தங்கம் விலை சிறிது குறைவு தங்கம் விலை சிறிது குறைவு ...
சர்க்கரைக்கான இறக்குமதி வரியை உயர்த்த அரசு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2014
09:00

புதுடில்லி : சர்க்கரை ஆலைகளில் அதிக அளவில் சர்க்கரை தேங்கி கிடப்பதை தடுப்பதற்காக சர்க்கரைக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இறக்குமதி வரியை அதிகரிப்பதன் மூலம் உள்ளூர் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளிடம் இருந்து அதிகளவிலான கரும்புகளை கொள்முதல் செய்ய வழிவகுக்கும். கரும்பு விவசாயிகளிடம் இருந்து ரூ.9000கோடி அளவிலான கரும்புகளை கொள்முதல் செய்யவும் வழி பிறக்கும்.
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் இந்த புதிய உத்தரவை மத்திய கலால் மற்றும் சுங்க வரி கழகம் நேற்று வெளியிட்டுள்ளது. உலகில் சர்க்கரை அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா ஆகும். ஜூலை 31 வரையிலான கால அளவில் இந்தியாவில் 660,000 டன்னுக்கும் அதிகமான சர்க்கரை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதால் ரூபாய் மற்றும் டாலர் இடையேயான நாணய பறிமாற்றம் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)