வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பரஸ்பர நிதி நிறுவனங்கள் ரூ.5,064 கோடி மதிப்பிற்கு பங்குகளை வாங்கியது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 ஆக2014
01:40
புதுடில்லி :பங்கு சந்தை நிலவரம் நன்கு இருந்ததையடுத்து, பரஸ்பர நிதி நிறுவனங்கள், சென்ற ஜூலையில், 5,064 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன. இது, ஆறரை ஆண்டுகளில் காணப்படாத அதிகபட்ச அளவாகும் என, ‘செபி தெரிவித்துள்ளது.
இதற்கு முன், கடந்த 2008ம் ஆண்டு ஜனவரியில் தான், பரஸ்பர நிதி நிறுவனங்கள் பங்குகளில், அதிகபட்சமாக, 7,703 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தன. கணக்கீட்டு மாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், கடன்பத்திர சந்தையிலும், 19 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.
நடப்பாண்டின் முதல் ஏழு மாத காலத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் 1,900 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன. அதேசமயம், 3.94 லட்சம் கோடி ரூபாயை கடன்பத்திர சந்தையில் முதலீடு செய்துள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ பங்குகள்அனைத்தையும் அரசு விற்கிறது ஆகஸ்ட் 28,2014
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் 'லிஸ்டிங்' பலன் எப்படி இருக்கும்? ஆகஸ்ட் 28,2014
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது ஆகஸ்ட் 28,2014
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!