வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பஞ்சாப் நேஷனல் பேங்க்ஆன் லைனில் ‘வாட் வரி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 ஆக2014
02:36
சென்னை:பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் பேங்க், மதிப்பு கூட்டு வரியை (வாட்) ஆன் லைனில் செலுத்துவதற்கான வசதியை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது.பல்வேறு வரிகளை ஆன் லைனில் செலுத்தும் வசதியை வங்கி ஏற்கனவே வழங்கி வருகிறது. தற்போது, வாடிக்கையாளர்களின் நலன் கருதி, மதிப்பு கூட்டு வரியையும் ஆன் லைனில் செலுத்தும் வசதி கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது என, இவ்வங்கியின் செயல் இயக்குனர் ராம் எஸ்.சங்கபூர் தெரிவித்தார்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
உங்கள் முதல் சம்பளத்தில் மேற்கொள்ள வேண்டிய முதலீடுகள் ஆகஸ்ட் 30,2014
முதல்
சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர்,
சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
வாராக் கடன் பிரச்னைகள் தீர்க்கும் முயற்சியில் தீவிரம் ஆகஸ்ட் 30,2014
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
வைப்பு நிதி முதலீட்டில் அதிக பலன் பெற வழிகள் ஆகஸ்ட் 30,2014
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
ரிசர்வ் வங்கி நிச்சயம் வட்டியை உயர்த்தும் ஆகஸ்ட் 30,2014
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
வீடுகள் விலை உயர்வுரிசர்வ் வங்கி அறிக்கை ஆகஸ்ட் 30,2014
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!