ஆசியான் நாடு­க­ளுக்­கான இந்­தி­யாவின்ஏற்­று­மதி ரூ.16.80 லட்சம் கோடியை எட்டும்ஆசியான் நாடு­க­ளுக்­கான இந்­தி­யாவின்ஏற்­று­மதி ரூ.16.80 லட்சம் கோடியை ... ... இந்­தி­யாவின் உருக்கு பயன்­பாடு உயரும்: மூடீஸ் இந்­தி­யாவின் உருக்கு பயன்­பாடு உயரும்: மூடீஸ் ...
இறக்­கு­மதி அதி­க­ரிப்பால்ரப்பர் விலை தொடர் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2014
00:52

கூடலுார்;ரப்பர் இறக்­கு­மதி அதி­க­ரித்­துள்­ளதால், அதன் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரு­கி­றது. இதனால், ரப்பர் விவ­சா­யிகள் கவ­லை­ய­டைந்து உள்­ளனர்.நீல­கிரி மாவட்டம், கூடலுார் உள்­ளிட்ட பல பகு­தி­களில், தேயிலை தோட்­டங்­களின் நடுவே, ரப்பர் மரங்­களை ஊடு­ப­யி­ராக வளர்த்து, விவ­சா­யிகள் பய­ன­டைந்து வரு­கின்­றனர்.
இதன் மூலம் கிடைக்கும் ரப்­பரை, கேரளா உட்­பட பிற இடங்­க­ளுக்கு அனுப்பி, விவ­சா­யிகள் வாழ்க்கை நடத்தி வரு­கின்­றனர்.கடந்த ஆண்டில், ஒரு கிலோ ரப்­ப­ருக்கு, 240 ரூபாய் வரை விலை கிடைத்­தது. ஆனால், தற்­போது, இறக்­கு­மதி அதி­க­ரித்­துள்­ளதன் கார­ண­மாக, ஒரு கிலோ ரப்­பரின் விலை, 130 ரூபா­யாக வீழ்ச்சி கண்­டுள்­ளது.இதனால், ரப்­ப­ருக்கு போதிய விலை கிடைக்­காமல், விவ­சா­யிகள் அவ­திக்­குள்­ளாகி உள்­ளனர்.
இந்­நி­லையில், தொடர் மழை கார­ண­மாக, ரப்பர் உற்­பத்தி பணிகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளதால், விவ­சா­யி­க­ளுக்கும், தொழி­லா­ளர்­க­ளுக்கும் மேலும் வருவாய் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது.இது­கு­றித்து, விவ­சாயி ஒருவர் கூறி­ய­தா­வது:இறக்­கு­மதி அதி­க­ரிப்பால், உள்­நாட்டு ரப்பர் விலை சரி­வ­டைந்து வரு­கி­றது. அடுத்த மாதம், ரப்பர் இறக்­கு­மதி மேலும் அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது.எனவே, மத்­திய அரசு, இத்­துறை சார்ந்த விவ­சா­யி­களின் நலன் கருதி, இறக்­கு­ம­தியை கட்­டுப்­ப­டுத்தும் வகையில், உட­னடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.இவ்­வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)