வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாபிரதமர் மக்கள் – நிதி திட்டத்தில்1.50 லட்சம் வங்கி கணக்கு திறப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 செப்2014
01:37
சென்னை :ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில், பிரதமர் மக்கள் – நிதி திட்டத்தின் கீழ், 1.50 லட்சம் புதிய வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளதாக, இவ்வங்கியின் தலைமை பொது மேலாளர் பிரகாஷ்ராவ் தெரிவித்துள்ளார்.வங்கி கணக்கு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வங்கி சேவை கிடைக்கும் வகையில், பிரதமர் மக்கள் – நிதி திட்டம் (ஜன் தன் யோஜனா) அண்மையில் துவக்கி வைக்கப்பட்டது.இதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சிறப்பு முகாம்கள் நடத்தி, 1,25,400 பேருக்கு வங்கி கணக்கை துவக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், இலக்கை தாண்டி, 1,50,189 பேருக்கு வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளதாக, பிரகாஷ்ராவ் தெரிவித்தார்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
உங்கள் முதல் சம்பளத்தில் மேற்கொள்ள வேண்டிய முதலீடுகள் செப்டம்பர் 07,2014
முதல்
சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர்,
சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
வாராக் கடன் பிரச்னைகள் தீர்க்கும் முயற்சியில் தீவிரம் செப்டம்பர் 07,2014
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
வைப்பு நிதி முதலீட்டில் அதிக பலன் பெற வழிகள் செப்டம்பர் 07,2014
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
ரிசர்வ் வங்கி நிச்சயம் வட்டியை உயர்த்தும் செப்டம்பர் 07,2014
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
வீடுகள் விலை உயர்வுரிசர்வ் வங்கி அறிக்கை செப்டம்பர் 07,2014
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!