வர்த்தகம் » பொது
காய்கறி உற்பத்தியை அதிகரிக்கஇமாச்சலில் பயிற்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 செப்2014
06:34
திண்டுக்கல் :காய்கறிகள் உற்பத்தியை அதிகரிக்க, நாடு முழுவதும் உள்ள வேளாண் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு இமாச்சல பிரதேசத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.காய்கறி உற்பத்தியில் இந்தியா, 2வது இடத்தில் உள்ளது. மொத்தம் 5.9 கோடி டன் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது, சர்வதேச உற்பத்தியில், 12.94 சதவீத பங்களிப்பாகும். விவசாயிகள் ‘சீசனுக்கு’ தகுந்தாற்போல் காய்கறிகளை உற்பத்தி செய்கின்றனர். இதனால், அடிக்கடி காய்கறிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, விலை உயர்கிறது. இதை தடுக்க ஆண்டு முழுவதும், அனைத்து வகை காய்கறிகள் சாகுபடி மேற்கொள்வது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 14,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 14,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 14,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 14,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 14,2014
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!