வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவட்டி விகிதங்கள் மாற்றியமைப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 செப்2014
23:27
மும்பை:ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 1 – 3 ஆண்டுகள் கொண்ட நடுத்தர கால டிபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்து, 8.75 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.அதேசமயம், 180 – 210 நாட்கள் வரையிலான குறுகிய கால டிபாசிட்டிற்கான வட்டியை, 0.25 சதவீதம் உயர்த்தி, 7.25 சதவீதமாக அதிகரித்துள்ளது.இப்புதிய வட்டி விகிதம், செப்., 18ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்பார்ப்பிற்கு ஏற்ப கடன் நடவடிக்கைகள் சூடுபிடிக்காதது மற்றும் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதால், வட்டி வகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக, இவ்வங்கியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
உங்கள் முதல் சம்பளத்தில் மேற்கொள்ள வேண்டிய முதலீடுகள் செப்டம்பர் 16,2014
முதல்
சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர்,
சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
வாராக் கடன் பிரச்னைகள் தீர்க்கும் முயற்சியில் தீவிரம் செப்டம்பர் 16,2014
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
வைப்பு நிதி முதலீட்டில் அதிக பலன் பெற வழிகள் செப்டம்பர் 16,2014
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
ரிசர்வ் வங்கி நிச்சயம் வட்டியை உயர்த்தும் செப்டம்பர் 16,2014
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
வீடுகள் விலை உயர்வுரிசர்வ் வங்கி அறிக்கை செப்டம்பர் 16,2014
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!