வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மொபைல் பேங்கிங் சேவைஎஸ்.பி.ஐ., முதலிடம்: ரிசர்வ் வங்கி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 செப்2014
04:02
மும்பை :மொபைல்போன் வாயிலாக வங்கி சேவை வழங்குவதில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.,), 50 சதவீத சந்தை பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதன்படி, மொத்தம், 1.15 கோடி வாடிக்கையாளர்கள், இவ்வங்கியின் மொபைல்போன் வங்கி சேவையில் இணைந்துள்ளனர். இது, ஒட்டு மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையில், 4.5 சதவீதமாகும். இந்த எண்ணிக்கை, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 10 – 12 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை அபார வளர்ச்சி கண்டு, 30 – 35 சதவீதம் என்ற அளவில் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
உங்கள் முதல் சம்பளத்தில் மேற்கொள்ள வேண்டிய முதலீடுகள் செப்டம்பர் 19,2014
முதல்
சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர்,
சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
வாராக் கடன் பிரச்னைகள் தீர்க்கும் முயற்சியில் தீவிரம் செப்டம்பர் 19,2014
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
வைப்பு நிதி முதலீட்டில் அதிக பலன் பெற வழிகள் செப்டம்பர் 19,2014
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
ரிசர்வ் வங்கி நிச்சயம் வட்டியை உயர்த்தும் செப்டம்பர் 19,2014
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
வீடுகள் விலை உயர்வுரிசர்வ் வங்கி அறிக்கை செப்டம்பர் 19,2014
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!