டயர் துறை 8 சதவீதம் வளர்ச்சி காணும்டயர் துறை 8 சதவீதம் வளர்ச்சி காணும் ... கரீப் பருவ நெல் உற்பத்தி 9 கோடி டன்னாக சரியும் கரீப் பருவ நெல் உற்பத்தி 9 கோடி டன்னாக சரியும் ...
முந்திரி ஏற்றுமதி ரூ.2,031 கோடியாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2014
00:02

புதுடில்லி:நாட்டின் முந்திரி ஏற்றுமதி, நடப்பு 2014–15ம் நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில் (ஏப்.,ஆக.,), 2,031 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, 4 சதவீதம் குறைவாகும்.இதே போன்று, அளவின் அடிப்படையிலும், இதன் ஏற்றுமதி, 12 சதவீதம் சரிவடைந்து, 46,240 டன்னாக குறைந்துள்ளது.
முந்திரி ஏற்றுமதியில், நமக்கு போட்டி நாடாக விளங்கும், வியட்நாமில், இதன் உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அந்நாடு குறைவான விலையில், முந்திரியை ஏற்றுமதி செய்துவருகிறது.
இதன் காரணமாகவே, சர்வதேச சந்தையில், இந்திய முந்திரிக்கான தேவை சுணக்கம் கண்டுள்ளது.அதேசமயம், பண்டிகை காலத்தை ஒட்டி, இந்தியாவின் கச்சா முந்திரி இறக்குமதி, 19 சதவீதம் உயர்ந்து, 5.79 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. ஆப்ரிக்கா, மற்றும் இதர ஆசிய நாடுகளில் இருந்து, இந்தியா, கச்சா முந்திரியை அதிகளவில் இறக்குமதி செய்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)