இந்திய மோட்டார் வாகன துறை வருவாய் ரூ.18 லட்சம் கோடியை எட்டும்இந்திய மோட்டார் வாகன துறை வருவாய் ரூ.18 லட்சம் கோடியை எட்டும் ...  ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.48 குறைவு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.48 குறைவு ...
நவீன இணையதள வசதிவருமான வரி துறை துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2014
00:57

புதுடில்லி: நவீனப்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதள வசதியை, வருமான வரி துறை நேற்று அறிமுகம் செய்துள்ளது.வரி செலுத்துவோர், இதுவரையில், பல்வேறு சேவைகளுக்காக, வருமான வரி துறையின் பல அதிகாரப்பூர்வ இணையதளங்களை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அனைத்து வசதிகளும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒற்றைச் சாளர இணையதள (www.incometaxindia.gov.in) வசதியை, வரி செலுத்துவோருக்கு வருமான வரி துறை, நேற்று துவக்கி வைத்தது.இந்த ஒற்றைச் சாளர இணையதள வசதியின் மூலம், வருமான வரி கணக்கு தாக்கல் மட்டுமின்றி, பான் கார்டுக்கும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)