வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 29 புள்ளிகள் சரிந்தது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 செப்2014
19:40
மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கின. இருப்பினும் கொஞ்ச நேரத்தில் மீண்ட பங்குசந்தைகள் ஏற்ற இறக்கமாகவே இருந்தது. இறுதியில் சரிவுடன் முடிந்தன. குறிப்பாக ரூபாயின் மதிப்பு சரிந்ததால் பங்குசந்தைகள் சரிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 29.21 புள்ளிகள் சரிந்து 26,597.11-ஆகவும், நிப்டி 9.95 புள்ளிகள் சரிந்து 7,958.90-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில், ஐடிசி., ஐசிஐசிஐ., எச்டிஎப்சி., ஓஎன்ஜிசி., டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோ கார்ப், கோல் இந்திய போன்ற நிறுவன பங்குகள் சரிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ பங்குகள்அனைத்தையும் அரசு விற்கிறது செப்டம்பர் 29,2014
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
8 சதவீத சரிவுடன் பங்குச்சந்தைகளில் பட்டியலானது எல்.ஐ.சி., பங்குகள்! செப்டம்பர் 29,2014
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் 'லிஸ்டிங்' பலன் எப்படி இருக்கும்? செப்டம்பர் 29,2014
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது செப்டம்பர் 29,2014
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!