தங்கம் விலை ரூ.88 உயர்வுதங்கம் விலை ரூ.88 உயர்வு ... உருக்கு பயன்பாடு 3 சதவீதம் உயரும் உருக்கு பயன்பாடு 3 சதவீதம் உயரும் ...
மெமரி கார்டு திறனை அதிகரிக்க காந்தி கிராம பல்கலை முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2014
23:59

காந்திகிராமம்: கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றில் பயன்படுத்தப்படும், ‘மெமரி கார்டின்’ பதிவு திறனை அதிகரிக்க காந்திகிராம பல்கலையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.கம்ப்யூட்டர், மொபைல், ‘பென் டிரைவ்’ போன்றவற்றில் தகவல்களை சேமித்து வைக்க, ‘மெமரி கார்டு’ பயன்படுகிறது. தற்போது, ‘மெமரி கார்டின்’ பதிவு திறனை அதிகரிக்கும் முயற்சி உலக அளவில் நடந்து வருகிறது. இதற்கிடையே, பதிவு திறனை ‘நானோ’ தொழில்நுட்பம் மூலம் அதிகரிக்க காந்தி கிராம பல்கலை இயற்பியல் துறை ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக, பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) காந்தி கிராம பல்கலைக்கு, 11 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது.இதுகுறித்து, இயற்பியல் துறை தலைவர் ஜெயக்குமார் கூறுகையில், ‘‘மெமரி கார்டில்’ உள்ள குறைகாந்த மின் கடத்தியில் நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பதிவு திறனை அதிகரிக்கலாம். அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். இதன் மூலம் கம்ப்யூட்டர், மொபைல், ‘பென் டிரைவ்’ ஆகியவற்றின் வடிவமைப்பை சுருக்க முடியும்,’’ என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)