ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம் ... இன்போசிஸ் நிகரலாபம் ரூ.3,096 கோடி இன்போசிஸ் நிகரலாபம் ரூ.3,096 கோடி ...
தரவு மையங்­களை அமைக்­கி­றதுமைக்­ரோசாப்ட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2014
00:00

புது­டில்லி:அமெ­ரிக்­காவில் தலை­மை­ய­கத்தை கொண்ட மைக்­ரோசாப்ட் நிறு­வனம், இந்­தி­யா வில் மூன்று நக­ரங்­களில், வரும் 2015ம் ஆண்­டிற்குள், 3 தரவு மையங்­களை அமைக்க உள்­ளது என, இந்­நி­று­வ­னத்தின் தலைமை செயல் அதி­காரி (சி.இ.ஓ.,) சத்யா நாடெல்லா தெரி­வித்தார்.
இது­கு­றித்து, அவர் மேலும் கூறி­ய­தா­வது:கடந்­தாண்டில், இந்­தி­யாவில், நிறு­வ­னத்தின் கிளவுட் கம்­யூட்டிங் (மேக கணினி) வர்த்­தகம், 100 சத­வீ­தத்­திற்கும் மேல் வளர்ச்­சி­ய­டைந்து உள்­ளது. இந்­தி­யாவில், கிளவுட் வர்த்­தக சந்தை மதிப்பு, 2 லட்சம் கோடி டாலர் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.
இதன் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்து, உள்­நாட்டு தரவு மையங்கள் வாயி­லா­கவே, மேற்­கண்ட வர்த்­த­கத்தை மேற்­கொள்ள நிறு­வனம் முடிவு செய்­துள்­ளது.இதற்­காக, வரும் 2015ம் ஆண்­டிற்குள், மூன்று இடங்­களில், மூன்று தரவு மையங்­களை நிறு­வனம், அமைக்க உள்­ளது. இவ்­வாறு, நாடெல்லா கூறினார்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி:நாட்டிலுள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 116. ஏழு கோடியாக, மார்ச் மாதத்தில் அதிகரித்து ... மேலும்
business news
புதுடில்லி:‘டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து ... மேலும்
business news
சென்னை:துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில், ‘மினி டைடல் பார்க்’குகள் ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த ... மேலும்
business news
புதுடில்லி:‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)