நிகர நேரடி வரி வசூல் 7 சதவீதம் அதிகரிப்புநிகர நேரடி வரி வசூல் 7 சதவீதம் அதிகரிப்பு ... ஜன் தன் திட்டத்தில்5.52 கோடிவங்கி கணக்கு ஜன் தன் திட்டத்தில்5.52 கோடிவங்கி கணக்கு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடு திரட்டிய தொகை ரூ.58,578 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2014
01:21

மும்பை,:பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள், சென்ற செப்டம்பரில், கடன்பத்திர ஒதுக்கீடுகள் மூலம், 58,578 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன.
இது, முன் எப்போதும் காணப்படாத அதிகபட்ச தொகையாகும் என, ‘செபி தெரிவித்துள்ளது.மொத்தம், 312 ஒதுக்கீடு கள் மூலம், மேற்கொண்ட தொகை திரட்டப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 174 வெளியீடுகளில், 32,875 கோடி ரூபாய் திரட்டி கொள்ளப்பட்டது.
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், இவ்வகை வெளியீடுகள் மூலம் நிறுவனங்கள் திரட்டிய தொகை, 1.45 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடு என்பது, நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான மூலதனத்தை அதிகரித்து கொள்ள, நிறுவன முதலீட்டாளர்களுக்கு, கடன்பத்திரங்களை ஒதுக்கீடு செய்து நிதி திரட்டி கொள்வதாகும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)