வீடுகளுக்கான கட்டுமான பொருள்கள் விலை அதிரடி உயர்வு!வீடுகளுக்கான கட்டுமான பொருள்கள் விலை அதிரடி உயர்வு! ... அமர்பிரகாஷ் நிறுவனத்திற்கு மேலும் ஒரு விருது அமர்பிரகாஷ் நிறுவனத்திற்கு மேலும் ஒரு விருது ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
கூடு­த­லாக 1.30 கோடி வீடுகள் தேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2014
00:37

புது­டில்லி:வரும், 2018ம் ஆண்­டிற்குள், நகர்ப்­பு­றங்­களில், கூடு­த­லாக, 1.30 கோடி வீடுகள் தேவைப்­படும். இதில், நான்கில் ஒரு பகுதி, முக்­கிய எட்டு நக­ரங்­களில் தேவைப்­படும் என, சொத்து ஆலோ­சனை நிறு­வ­ன­மான, குஷ்மன் வேக்­பீல்டு தெரி­வித்­துள்­ளது.வீட்­டு­வ­சதி மற்றும் நகர்ப்­புற வறுமை ஒழிப்பு அமைச்­ச­கத்தின், 2012ம் ஆண்டின் மதிப்­பீட்­டின்­படி, நாடு­மு­ழு­வ­திலும், வீடு­க­ளுக்­கான பற்­றாக்­குறை, 1.88 கோடி என்ற அளவில் உள்­ளது.இந்­நி­லையில், நகர்ப்­பு­றங்­களில் மக்கள் தொகை பெருகி வரு­வ­தை­ய­டுத்து, வரும், 2018ம் ஆண்­டிற்குள், புதிய வீடு­க­ளுக்­கான தேவை, 1.30 கோடி­யாக இருக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.இதில், மும்பை, கோல்­கட்டா, சென்னை உள்­ளிட்ட முக்­கிய எட்டு நக­ரங்­களில் மட்டும், 29.50 லட்சம் வீடுகள் (23 சத­வீத பங்­க­ளிப்பு) தேவைப்­படும் என, குஷ்மன் வேக்­பீல்டு மேலும் தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், நாட்டில், விற்பனை ஆகாத வீடுகளின் எண்ணிக்கை 1 சதவீதம் ... மேலும்
business news
புதுடில்லி,-–வீடுகளின் விலை, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 11 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என, ... மேலும்
business news
புதுடில்லி:ரியல் எஸ்டேட் துறையில், ‘டாப் 1’ கோடீஸ்வரர் என்ற சிறப்பை, டி.எல்.எப்., நிறுவன தலைவர் ராஜீவ் சிங் ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், 8 முக்கிய நகரங்களில், வீடுகள் விற்பனை 7 சதவீதம் ... மேலும்
business news
புதுடில்லி:வீடுகள் விலை அதிகரிப்பதில், உலகளவில், இந்தியா 51வது இடத்தில் இருப்பதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)