இந்­திய நிறு­வ­னங்கள் திரட்­டியவெளி­நாட்டு கடன் 5.3 சத­வீதம் குறைவுஇந்­திய நிறு­வ­னங்கள் திரட்­டியவெளி­நாட்டு கடன் 5.3 சத­வீதம் குறைவு ... பொது துறை வங்­கி­களில் காலி­யாக உள்ளசி.எம்.டி., பத­வியை நிரப்ப பிர­த­ம­ருக்கு கோரிக்கை பொது துறை வங்­கி­களில் காலி­யாக உள்ளசி.எம்.டி., பத­வியை நிரப்ப ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாஸ்மார்ட் போனில் பாஸ்புக் வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2014
02:46

மும்பை: நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதன் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்மார்ட் போனில், ‘எம்–பாஸ்புக்’ எனப்படும் வங்கி கணக்கு புத்தக வசதியை அறிமுகம் செய்துள்ளது.இந்த வசதியை அறிமுகம் செய்து வைத்த இவ்வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா மேலும் கூறியதாவது:நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், ‘எம்–பாஸ்புக்’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம், வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை விவரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதோடு, ஆண்டு முழுவதற்கான வரவு செலவு கணக்குகளையும் அதில் பராமரிக்கலாம்.தற்போது, இந்த வசதி ஆண்ட்ராய் வகை போன்களில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தவசதி விரைவில், ஐ.ஓ.எஸ்., மற்றும் பிளாக்பெர்ரி வகை போன்களிலும் கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)