நகை வியாபாரிகள் கூட்டமைப்பிற்கு புதிய தலைவர் நியமனம்நகை வியாபாரிகள் கூட்டமைப்பிற்கு புதிய தலைவர் நியமனம் ... ஓ.என்.ஜி.சி., பங்கு விற்பனையில் ரூ.18 ஆயிரம் கோடி கிடைக்கும் ஓ.என்.ஜி.சி., பங்கு விற்பனையில் ரூ.18 ஆயிரம் கோடி கிடைக்கும் ...
அலுவலக இடங்களுக்கானதேவை 31 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2014
03:04

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், மும்பை, டில்லி, கோல்கட்டா, சென்னை உள்ளிட்ட முக்கிய ஏழு நகரங்களில், அலுவலகங்களுக்கான இடதேவை, 31 சதவீதம் வளர்ச்சி கண்டு, 80 லட்சம் சதுர அடியாக உயர்ந்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 60 லட்சம் சதுர அடியாக இருந்தது.கணக்கீட்டு காலாண்டில், சென்னையில், அலுவலக வாடகை 12–15 சதவீதம் வரை உயர்ந்து உள்ளது. இதே போன்று, ஐதராபாத்திலும், அலுவலகங்களுக்கான வாடகை அதிகரித்துள்ளது.பல்வேறு முன்னணி நிறுவனங்கள், விரிவாக்க நடவடிக்கைகளில் இறங்கியதை அடுத்து, அலுவலக பயன்பாட்டிற்கான இடத்தேவை சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது என, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான சி.பீ.ஆர்.இ., தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)