வர்த்தகம் » பொது
யமஹா’ சிறந்த டெக்னீஷியனாக தமிழகத்தை சேர்ந்தவர் தேர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 அக்2014
00:30
சென்னை :தமிழகத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் சுப்ரமணியம், ‘யமஹா வேர்ல்ட் டெக்னீஷியன் கிராண்ட் ப்ரிக்ஸ் – 2014’ என்ற பட்டத்தை வென்று சாதித்துள்ளார்.ஜப்பானில், கடந்த மாதம், 30லிருந்து இம்மாதம் 1ம் தேதி வரை, இதற்கான போட்டி நடந்தது. இதில், 21 நாடுகளைச் சேர்ந்த, 33,000 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்களில், மதுரை அழகேந்திரா ஆட்டோஸ் நிறுவனத்தில் பணிபுரியும் மீனாட்சி சுந்தரம், நம்பர் ஒன் டெக்னீஷியனாக தேர்வு செய்யப்பட்டார்.இதுவரை, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இந்த பட்டத்தை அதிக முறை வென்றுள்ளனர். தற்போது, இந்தியாவைச் சேர்ந்தவர் இந்த பட்டத்தை வென்றுள்ளார். இதையடுத்து, மீனாட்சி சுந்தரத்துக்கு, யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 26,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 26,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 26,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 26,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!