யமஹா’ சிறந்த டெக்னீஷியனாக தமிழகத்தை சேர்ந்தவர் தேர்வுயமஹா’ சிறந்த டெக்னீஷியனாக தமிழகத்தை சேர்ந்தவர் தேர்வு ... தொழில் துவங்க எளிதான இடமாக இந்தியாவை மாற்ற இலக்கு : தரவரிசையில் 50வது இடத்திற்கு முன்னேற்ற திட்டம் தொழில் துவங்க எளிதான இடமாக இந்தியாவை மாற்ற இலக்கு : தரவரிசையில் 50வது ... ...
நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு ரூ.5,700 கோடி உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2014
00:32

மும்பை: நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 17ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 95 கோடி டாலர் (5,700 கோடி ரூபாய்) உயர்ந்து, 31,368 கோடி டாலராக (18.82 லட்சம் கோடி ரூபாய்) வளர்ச்சி கண்டுள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அன்னியச் செலாவணி கையிருப்பில், அதிக பங்களிப்பை கொண்டுள்ள அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, கணக்கீட்டு வாரத்தில், 91 கோடி டாலர் அதிகரித்து, 28,780 கோடி டாலராக உயர்ந்துள்ளது.அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் மாற்றம் எதுவுமின்றி, 2,001 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.மதிப்பீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 2 கோடி டாலர் உயர்ந்து, 432 கோடி டாலராக அதிகரித்துள்ளது என, புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)