வர்த்தகம் » பொது
பெட்ரோல்-டீசல் விலை குறைய வாய்ப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 அக்2014
10:31
புதுடில்லி : சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள், பெட்டோல்-டீசல் விலையை உயர்த்தவோ, குறைக்கவோ மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனால் பெட்ரோல்-டீசல் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதும் தொடர்கிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 வரை குறைக்கப்படலாம் என தெரிகிறது. இதுதொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் நாளை கலந்து ஆலோசித்து முடிவு செய்ய உள்ளன. இதனால் நாளை பெட்ரோல்-டீசல் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 30,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 30,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 30,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 30,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!