வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் புதிய உச்சத்தை எட்டியது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 அக்2014
14:09
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வந்த வேளையில் சென்செக்ஸ் இன்று புதிய உச்சத்தை எட்டியது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், சென்செக்ஸ் குறியீட்டு எண் 48.27 புள்ளிகள் உயர்ந்து 27,146.44 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 12.10 புள்ளிகள் உயர்ந்து 8,102.55 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. இந்நிலையில் முக்கிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதால் தொடர்ந்து உயர்ந்து வந்த பங்குசந்தைகள் மதியம் 1மணியளவில் புதிய உச்சத்தை தொட்டன. வர்த்தகநேர முடிவின் போது சென்செக்ஸ் 248.16 புள்ளிகள் உயர்ந்து 27,346.33 எனும் புதிய உச்சத்தை தொட்டது. நிப்டி 78.75 புள்ளிகள் உயர்ந்து 8,169.20 புள்ளிகளுடன் முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் 1569 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 1354 நிறுவன பங்குகள் சரிந்தும், 120 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன. குறிப்பாக ரிலையன்ஸ் 3 சதவீதமும், டிசிஎஸ்., ஹிண்டால்கோ, இன்போசிஸ், ஸ்டெர்லைட், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா சிப்லா, டாடா பவர், ஹீரோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ பங்குகள்அனைத்தையும் அரசு விற்கிறது அக்டோபர் 30,2014
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
8 சதவீத சரிவுடன் பங்குச்சந்தைகளில் பட்டியலானது எல்.ஐ.சி., பங்குகள்! அக்டோபர் 30,2014
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் 'லிஸ்டிங்' பலன் எப்படி இருக்கும்? அக்டோபர் 30,2014
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது அக்டோபர் 30,2014
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!