வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பணபரிவர்த்தனையில் நவீன முறை - ரிசர்வ் வங்கி!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
13 நவ2014
13:06
மும்பை : ரிசர்வ் வங்கியின் கூட்டம் தலைவர் ரகுராம் ராஜன் தலைமையில் மும்பையில் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு பேசிய ரகுராம் ராஜன், சிறிய அளவிலான கடன்பெறும் வாடிக்கையாளர்களை பாதுகாக்க, ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறிய ரக வங்கிகள் உருவாக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, இதுதொடர்பாக இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றார். மேலும் பணவரிவர்த்தனையை நவீனப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
உங்கள் முதல் சம்பளத்தில் மேற்கொள்ள வேண்டிய முதலீடுகள் நவம்பர் 13,2014
முதல்
சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர்,
சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
வாராக் கடன் பிரச்னைகள் தீர்க்கும் முயற்சியில் தீவிரம் நவம்பர் 13,2014
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
வைப்பு நிதி முதலீட்டில் அதிக பலன் பெற வழிகள் நவம்பர் 13,2014
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
ரிசர்வ் வங்கி நிச்சயம் வட்டியை உயர்த்தும் நவம்பர் 13,2014
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
வீடுகள் விலை உயர்வுரிசர்வ் வங்கி அறிக்கை நவம்பர் 13,2014
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!