வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எச்.டி.எப்.சி., பேங்க்மூலதன வரம்பு உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 நவ2014
23:59
புதுடில்லி: எச்.டி.எப்.சி.,பேங்க், அன்னிய மூலதனத்தை அதிகரித்து கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.நீண்ட காலம் நிலுவையில் இருந்து வந்த இந்த திட்டத்திற்கு, அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்.ஐ.பி.பீ.,), நேற்று, அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, எச்.டி.எப்.சி., வங்கியில், அன்னிய முதலீட்டு உச்சவரம்பு, 74 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது என, எப்.ஐ.பி.பீ.,யின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதையடுத்து, இவ்வங்கி, தேவையான மூலதனத்தை அன்னிய முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டி கொள்ளலாம்.மேலும், மருந்து துறையைச் சேர்ந்த சனோபி, மற்றும் புன்ஞ் லாய்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
உங்கள் முதல் சம்பளத்தில் மேற்கொள்ள வேண்டிய முதலீடுகள் நவம்பர் 14,2014
முதல்
சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர்,
சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
வாராக் கடன் பிரச்னைகள் தீர்க்கும் முயற்சியில் தீவிரம் நவம்பர் 14,2014
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
வைப்பு நிதி முதலீட்டில் அதிக பலன் பெற வழிகள் நவம்பர் 14,2014
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
ரிசர்வ் வங்கி நிச்சயம் வட்டியை உயர்த்தும் நவம்பர் 14,2014
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
வீடுகள் விலை உயர்வுரிசர்வ் வங்கி அறிக்கை நவம்பர் 14,2014
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!