பங்குசந்தையில், நிப்டி புதிய உச்சத்தை தொட்டது பங்குசந்தையில், நிப்டி புதிய உச்சத்தை தொட்டது ... பங்குசந்தை புதிய உச்சம் - நிப்டி 8500 புள்ளிகளை தொட்டு சாதனை பங்குசந்தை புதிய உச்சம் - நிப்டி 8500 புள்ளிகளை தொட்டு சாதனை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் - நிப்டி புதிய உச்சத்தை தொட்டது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2014
17:16

மும்பை : இந்திய பங்குசந்தையில் சென்செக்ஸ்-நிப்டி புதிய உச்சத்தை தொட்டது. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றம், மஹிந்திரா மற்றும் ஐஎன்ஜி வைசியா நிறுவனங்கள் இணைந்து வங்கியாக செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளது, அதன்காரணமாக அந்நிறுவன பங்குகள் உயர்ந்ததால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றம் பெற்றன. மேலும் ஆட்டோ, எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகளும் உயர்ந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான குறியீட்டு எண் சென்செக்ஸ் 267.07 புள்ளிகள் உயர்ந்து 28,334.63-ஆகவும், தேசிய பங்குசந்தையான குறியீட்டு எண் நிப்டி 75.45 புள்ளிகள் உயர்ந்து 8,477.35-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் அநேக நிறுவன பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன. குறிப்பாக கோட்டாக் மஹிந்திரா வங்கி 3.68 சதவீதமும், ஐஎன்ஜி வைசியா பங்கு 2 சதவீதமும் உயர்ந்தன. இவை தவிர்த்து ஆக்சிஸ், எஸ்பிஐ., எச்டி‌எப்சி., ஐசிஐசி., எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகள் உள்ளிட்ட நிறுவன பங்குகளும் உயர்வுடன் முடிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)