வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 53 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 நவ2014
17:42
மும்பை : பங்குசந்தைகளில் மந்தமான சூழல் நிலவியபோதிலும் இறுதியில் ஏற்றத்துடன் முடிந்தன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நாளை வெளியாக இருப்பதன் மீதான் எதிர்பார்ப்பாலும், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்பதன் மீதான எதிர்பார்ப்பாலும் பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 52.72 புள்ளிகள் உயர்ந்து 28,438.91-ஆகவும், நிப்டி 18.45 புள்ளிகள் உயர்ந்து 8,492.20-ஆகவும் முடிந்தன. சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பெல், இந்துஸ்தான், டாடா பவர், ஹிண்டால்கோ, இன்போசிஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ, சிப்லா, டாக்டர் ரெட்டி உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ பங்குகள்அனைத்தையும் அரசு விற்கிறது நவம்பர் 27,2014
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் 'லிஸ்டிங்' பலன் எப்படி இருக்கும்? நவம்பர் 27,2014
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது நவம்பர் 27,2014
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!