பங்குசந்தையில் எழுச்சி – சென்செக்ஸ் 395 புள்ளிகள் உயர்வுபங்குசந்தையில் எழுச்சி – சென்செக்ஸ் 395 புள்ளிகள் உயர்வு ... பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துவக்கம் பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துவக்கம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தையில் எழுச்சி – மீண்டும் சென்செக்ஸ் 27,000, நிப்டி 8,100 புள்ளிகளை தாண்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2014
17:29

மும்பை : கடந்த ஐந்து நாள் சரிவுக்கு பின்னர் இந்திய பங்குசந்தைகள் நன்கு எழுச்சி கண்டன. சென்செக்ஸ் மீண்டும் 27 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 8100 புள்ளிகளையும் தாண்டிது.
அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யாதது, அதன்விளைவாக உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட முன்னனேற்றம், ரூபாயின் மதிப்பு சரிவிலிருந்து மீண்டது மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் இன்று அதிக எழுச்சி கண்டன.
இதனால் வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான குறியீட்டு எண் சென்செக்ஸ் 416.44 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 27 ஆயிரம் புள்ளிகளை தாண்டி 27,126.57–ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 129.50 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 8100 புள்ளிகளை கடந்து 8,159.30–ஆக முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 27 நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில், பெல், ஹிண்டால்கோ, கெயில், ஐசிஐசிஐ., மாருதி சுசூகி, சிப்லா, என்டிபிசி., டாடா பவர், ஆக்சிஸ் வங்கி, எல்அண்ட்டி., டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ., உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக ஏற்றத்துடன் முடிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)